மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பி ஓட்டம்!

மாத்தறையில் தெனியாய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொஸ்மோதர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி நேற்று முன்தினம் மொரவக்க பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, கொட்டபொல வரல்ல பிரதேசத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோரால் முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பாழடைந்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு வன்புணர்வு கடத்திச் செல்லப்பட்ட மாணவி பழடைந்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு … Continue reading மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பி ஓட்டம்!